நீலகிரி மாவட்டம் உதகையில்மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. அதன்படி நாள்தோறும், திருத்தேர் பவனி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 3வது நாள் திருவிழாவில் கேடய வாகனத்தில் ஸ்ரீபராசக்தி ரூபத்தில் அம்மன் அவதரித்து நகரின் பிரதான விதிகள் வழியாக மங்கல வாத்திய இசையுடன் உலா வந்தார்.
உதகையில் உள்ள பிரதான விதிகள் வழியாக வந்த அன்னையை வழி நெடுகிலும் பக்தர்கள் திராளா வந்து சாமி தரிசனம் செய்தனர். 3ம் நாள் விழாவில், காலை முதல் யாகங்கள் மற்றும் அன்னதான நிகழ்வுகள் நடைபெற்றன. இதில் ஏராளமானபக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Nilgiris, Ooty