வேலூரில் நடமாடும் ஆட்டோ நூலகங்களை சிறைத்துறை டிஐஜி செந்தாமரைக் கண்ணன் துவக்கி வைத்தார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள ஆக்சிலியம் கல்லூரியில் நாட்டு நல திட்ட பணிகள் மூலம் நடமாடும் ஆட்டோ நூலகங்களை இன்று சிறைத்துறை டிஐஜி செந்தாமரைக்கண்ணன் துவக்கி வைத்தார்.
பின்பு அவர் பேசுகையில் "மரங்களை மண்ணில் விதைப்பது போல் மனங்களில் நல்ல எண்ணங்களை புத்தகங்கள் மூலம் விதைக்கலாம்" போக்குவரத்தில் அதிகமாக மக்கள் பயணம் செய்வது ஆட்டோ களில்தான். அப்படி பயணம் செய்யும்போது அவர்கள் இந்த புத்தகங்களை படிப்பதன் மூலம் மக்களிடையே சிறு மாற்றத்தை ஏற்படுத்தினால் கூட சமுதாயத்திற்கு அது நலமாக அமையும்.
செய்தியாளர் - செல்வம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.