தண்ணீர் தாகத்தால் தவித்த நாய் ஒன்றிற்கு கைகளை குவளையாக மாற்றி முதியவர் ஒருவர் நீர் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்திய வனத்துறை அதிகாரியான சுசாந்தா நந்தா தனது ட்விட்டரில் இந்த விடியோவை பகிர்ந்துள்ளார்.அதில் முதியவர் ஒருவர் தாகத்தால் தவித்த நாய் ஒன்றிற்கு அருகில் உள்ள குழாயில் தனது உள்ளங்கைகளில் தண்ணீர் எடுத்து வந்து கொடுக்க நாய் தனது தாகத்தை தீர்த்துக்கொள்கின்றது.
Also see...உள்ளே ஒரே இருட்டு.. ஒரு லைட்டு கூட இல்ல... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்
அனைவரின் மனங்களையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ள இந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நீங்கள் யாருக்காவது எதையாவது செய்யாமல் உங்கள் வாழ்வை வாழ முடியாது. நீங்கள் செய்வதை கருணையுடன் செய்யுங்கள். என பதிவிட்டுள்ளார்.
You have not lived ur day, until you have done something for someone who can never repay you🙏🏼
Be compassionate in what you today. pic.twitter.com/SK7zXjCxnc
— Susanta Nanda IFS (@susantananda3) February 25, 2020
Also see...கொரோனாவால் குணமடைந்த குட்டி சிறுமியின் பாய்... பாய்... நடனம்!
உள்ளம் குழந்தைதான்.. புல்வெளியில் புரண்டு உருளும் யானையின் குறும்பு!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dog, Video gets viral, Viral Video, Viral Videos