முகப்பு /செய்தி /தூத்துக்குடி / தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையம் மார்ச் 1 முதல் தற்காலிகமாக மூடப்படும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையம் மார்ச் 1 முதல் தற்காலிகமாக மூடப்படும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

ரயில் நிலையம்

ரயில் நிலையம்

தூத்துக்குடி மேலூரில் ரயில்கள் நின்று செல்லாது என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thoothukkudi (Thoothukudi), India

தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையம் வருகிற மார்ச் 1ம் தேதி முதல் தற்காலிகமாக மூடப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தூத்துக்குடி - மதுரை இடையே இரட்டை ரயில் பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்படி தூத்துக்குடியில் 1-வது கேட், 2-வது கேட், புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது தூத்துக்குடி முதல் மீளவிட்டான் வரை இரட்டை ரயில் பாதை பணிகள் நடைபெற்று வருவதால் வருகிற மார்ச் 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை மேலூர் ரயில் நிலையம் தற்காலிகமாக மூடப்படும். இதனால் மேலூரில் ரயில்கள் நின்று செல்லாது என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்: முரளி கணேஷ் (தூத்துக்குடி)

First published:

Tags: Local News, Thoothukudi, Tuticorin