உலகம் முழுவதும் புத்தாண்டு பிறந்ததை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனால் மக்கள் பல இடங்களில் கோவில்களிலும், தேவாலையங்களிலும் இறைவனை வழிபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற பனிமய மாதா பேராலயத்தில் புத்தாண்டையொட்டி நள்ளிரவு 12 மணிக்கு பங்குத்தந்தை குமார் ராஜா தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் புத்தாண்டையொட்டி 890 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: New Year, New Year 2023, Thoothukudi