Vivo-வின் ‘Switch Off’ விழிப்புணர்வு - இந்த புத்தாண்டிற்கான மிக முக்கியமான தீர்மானம்
இந்த புத்தாண்டு, உங்கள் ஸ்மார்ட் போன் உங்கள் வாழ்க்கையில் கட்டளையிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்களுக்கான நேரத்தை எடுத்துக் கொள்ள தீர்மானம் எடுத்துக் கொள்ளுங்கள், உங்கள் அடிமைத்தனத்தை குறைத்து உங்கள் ஸ்மார்ட் போன் உடனான உறவை வலுப்படுத்திக் கொள்ளுங்கள்.

Vivo-வின் ‘Switch Off’ விழிப்புணர்வு
- News18 Tamil
- Last Updated: December 24, 2020, 9:36 AM IST
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு வித்தியாசமான வருடம் 2020. பெருந்தொற்றுக்காக வீட்டின் உள்ளேயே இருக்கும் பொழுது நாம் அனைவரும் ஸ்மார்ட் போன்களில் நேரம் செலுத்தினோம். தீவிர ஊரடங்கின் தொடக்க காலத்தில், அது மட்டுமே தொடர்பு மற்றும் மிக அதிகமாக அதாவது “முழு நாளும் ஸ்க்ரோலிங் ” எனும் வார்த்தை கொரோனாவை பற்றி தேடுபவர்களை குறிப்பிடப்பட்டது. நாம் முக்கியமாக எதையும் தவற விடுவோம் என்ற அச்சத்தில் நம்மால் நமது சாதனங்களை அணைத்து வைக்க கூட முடியவில்லை.
இருப்பினும், நமக்கு தெரியாமல், அதிகமாக ஸ்க்ரோல் செய்வது நமது மன நலத்தை பாதிக்கும். இதை பற்றி உங்களுக்கு ஏற்கனவே தெரியாவிடில், நிலையான ஆதாரங்களுடன் நீங்கள் எவ்வளவு நேரம் சாதனங்களில் செலவிடுகிறீர்கள் என்பதற்கு தற்போது எங்களிடம் ஆதாரம் உள்ளது. Vivo-வின் இரண்டாவது பதிப்புன் ‘2020-ல் மனித உறவுகளில் ஸ்மார்ட்போன்களின் தாக்கம்’ என்ற ஆய்வில், இந்த வருடத்தில் சமூக இடைவெளி நேரத்தில் ஸ்மார்ட் போன்கள் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்திய ஆய்விற்கு நன்றி. இந்த ஆய்வில் அதிகரிக்கும் ஸ்மார்ட் போன் பயன்பாட்டின் பல்வேறு கோணங்கள் - பயன்பாட்டின் வரையறை, ஊரடங்கின் காரணமாக பயன்படுத்தும் முறைகள், தனிப்பட்ட நலம் மற்றும் சமூக உறவுகளின் தாக்கத்தை பற்றி பேசுகிறது.
அனைத்து வயது மற்றும் இருப்பிடங்களில் இருந்து 2000 பங்கேற்பாளர்களுடன் டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, சென்னை, ஹைராபாத், அகமதாபாத் மற்றும் புனே போன்ற இந்தியாவின் முக்கிய நகரங்களில், 30% பெண்கள் மற்றும் 70% ஆண்களிடம் எடுக்கப்பட்ட ஆய்வில் முக்கிய கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. 2020 ஆய்வின் முடிவுகள்
இந்த ஆய்வில் 66% இந்தியர்கள் அவர்கள் வாழ்க்கை ஸ்மார்ட்போனால் மேம்படுகிறது என நம்புகிறார்கள். இதனுடன், 70% இந்தியர்கள் அவர்களின் பயன்பாடு தொடர்தால் அவர்கள் மனம்/ உடல் நலத்தை பாதிக்கும் என உணருகின்றனர். கூடுதலாக, 74% பங்கேற்பாளர்கள் அடிக்கடி போனை அணைத்து வைப்பது அவர்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்க உதவுகிறது. இருப்பினும், 18% பயனாளர்கள் அவர்களாகவே அவர்கள் போனை அணைத்து வைத்து விடுகின்றனர். 84% பயனாளர்கள் அவர்கள் லிவிங் ரூமிற்கும் 71% அவர்கள் உணவு உண்ணும் பொழுது உபயோகிக்கிறார்கள் என்பதில் ஆச்சரியம் இல்லை.
2019-ல் உள்ள வேற்றுமை இந்த வருடத்தில் நடந்தவற்றை பார்க்கையில் 2019 வெகு தூரத்தில் இருந்தது போல இருக்கிறது, ஆனால் ஸ்மார்ட் போன் பயன்பாட்டின் எண்ணிக்கை மறுக்க முடியாத ஒன்று. இதே ஆய்வு கடந்த ஆண்டு மக்கள் 4.94 மணி நேரத்தில் இருந்து 5.48 மணி நேரம் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி உள்ளனர் ஆனால் மார்ச் 2020-ல் ஒரு நாளைக்கு 6.85 மணி நேரமாக அதிகரித்து உள்ளது. இது ஒரு வருடத்தில் ஸ்மார்ட் போனில் செலவிடும் சராசரி தினசரி நேரத்தில் இருந்து 39% அதிகம்!மற்றோரு புள்ளியியலில் கடந்த வருடம் 33% பங்கேற்பாளர்கள் மட்டுமே ஸ்மார்ட் போன் பயன்படுத்தாமல் இருத்தால் எரிச்சல் அடைந்தனர் ஆனால் இந்த வருடம் இரண்டு மடங்காக 74% இந்த ஆண்டு அதிகரித்து உள்ளது. இதில் 52% பங்கேற்பாளர்கள் 2019-ல் காலையில் எழுந்து 15 நிமிடங்களில் பார்க்கிறார்கள் ஆனால் இந்த வருடம் 84% ஆக இரட்டித்தது.
Vivo India மற்றும் ‘Switch Off’ விழிப்புணர்வு
Vivo, புதுமையான உலகளாவிய ஸ்மார்ட் பிராண்ட் நிறுவனம், இந்த விழிப்புணர்வு மக்களை நல் வழிப்படி ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தும் நன்மைகளை பரப்புவதற்காகவும் #SwitchOff ஏன் செய்யவேண்டும் என்னும் செய்தியை பரப்புவதற்காகவும் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே அதிகரிக்கும் பயன்பாட்டின் விளைவுகளாக நாம் யூகித்ததே எண்களாக இந்த ஆய்வில் வந்து உள்ளது.
நிபுன் மரியா, நிறுவன வியூக - இயக்குனர்,Vivo India, இந்த ஆய்வின் சுருக்கமாக, “2020 ஆண்டு வித்தியாசமானது - யாரும் கற்பனை செய்ய முடியாத அளவு. இந்த சமூக இடைவெளி வாழ்க்கையின் மத்தியில் இந்த பெருந்தொற்று எங்களை முதன்மைப்படுத்தி உள்ளது, இந்த ஸ்மார்ட்போன் அனைத்திற்கும் நாடி நரம்பாக இருக்கிறது. இருப்பினும், பல பயனாளர்களை அதீத பயன்பாட்டிற்கு அடிமையாக உள்ளனர், இது தொடர்ந்து மனிதர்களின் உறவு மற்றும் நடத்தையில் பாதிக்கிறது. ”
இந்த போதையில் இருந்து வெளி வர, Vivo India, ‘Switch Off’ என்கிற விழிப்புணர்வை ஒரு தெளிவான மற்றும் எளிமையான நோக்கத்துடன் தொடங்கி உள்ளது - மக்கள் வாழ்வ
இருப்பினும், நமக்கு தெரியாமல், அதிகமாக ஸ்க்ரோல் செய்வது நமது மன நலத்தை பாதிக்கும். இதை பற்றி உங்களுக்கு ஏற்கனவே தெரியாவிடில், நிலையான ஆதாரங்களுடன் நீங்கள் எவ்வளவு நேரம் சாதனங்களில் செலவிடுகிறீர்கள் என்பதற்கு தற்போது எங்களிடம் ஆதாரம் உள்ளது. Vivo-வின் இரண்டாவது பதிப்புன் ‘2020-ல் மனித உறவுகளில் ஸ்மார்ட்போன்களின் தாக்கம்’ என்ற ஆய்வில், இந்த வருடத்தில் சமூக இடைவெளி நேரத்தில் ஸ்மார்ட் போன்கள் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்திய ஆய்விற்கு நன்றி. இந்த ஆய்வில் அதிகரிக்கும் ஸ்மார்ட் போன் பயன்பாட்டின் பல்வேறு கோணங்கள் - பயன்பாட்டின் வரையறை, ஊரடங்கின் காரணமாக பயன்படுத்தும் முறைகள், தனிப்பட்ட நலம் மற்றும் சமூக உறவுகளின் தாக்கத்தை பற்றி பேசுகிறது.
அனைத்து வயது மற்றும் இருப்பிடங்களில் இருந்து 2000 பங்கேற்பாளர்களுடன் டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, சென்னை, ஹைராபாத், அகமதாபாத் மற்றும் புனே போன்ற இந்தியாவின் முக்கிய நகரங்களில், 30% பெண்கள் மற்றும் 70% ஆண்களிடம் எடுக்கப்பட்ட ஆய்வில் முக்கிய கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த ஆய்வில் 66% இந்தியர்கள் அவர்கள் வாழ்க்கை ஸ்மார்ட்போனால் மேம்படுகிறது என நம்புகிறார்கள். இதனுடன், 70% இந்தியர்கள் அவர்களின் பயன்பாடு தொடர்தால் அவர்கள் மனம்/ உடல் நலத்தை பாதிக்கும் என உணருகின்றனர். கூடுதலாக, 74% பங்கேற்பாளர்கள் அடிக்கடி போனை அணைத்து வைப்பது அவர்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்க உதவுகிறது. இருப்பினும், 18% பயனாளர்கள் அவர்களாகவே அவர்கள் போனை அணைத்து வைத்து விடுகின்றனர். 84% பயனாளர்கள் அவர்கள் லிவிங் ரூமிற்கும் 71% அவர்கள் உணவு உண்ணும் பொழுது உபயோகிக்கிறார்கள் என்பதில் ஆச்சரியம் இல்லை.
2019-ல் உள்ள வேற்றுமை இந்த வருடத்தில் நடந்தவற்றை பார்க்கையில் 2019 வெகு தூரத்தில் இருந்தது போல இருக்கிறது, ஆனால் ஸ்மார்ட் போன் பயன்பாட்டின் எண்ணிக்கை மறுக்க முடியாத ஒன்று. இதே ஆய்வு கடந்த ஆண்டு மக்கள் 4.94 மணி நேரத்தில் இருந்து 5.48 மணி நேரம் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி உள்ளனர் ஆனால் மார்ச் 2020-ல் ஒரு நாளைக்கு 6.85 மணி நேரமாக அதிகரித்து உள்ளது. இது ஒரு வருடத்தில் ஸ்மார்ட் போனில் செலவிடும் சராசரி தினசரி நேரத்தில் இருந்து 39% அதிகம்!மற்றோரு புள்ளியியலில் கடந்த வருடம் 33% பங்கேற்பாளர்கள் மட்டுமே ஸ்மார்ட் போன் பயன்படுத்தாமல் இருத்தால் எரிச்சல் அடைந்தனர் ஆனால் இந்த வருடம் இரண்டு மடங்காக 74% இந்த ஆண்டு அதிகரித்து உள்ளது. இதில் 52% பங்கேற்பாளர்கள் 2019-ல் காலையில் எழுந்து 15 நிமிடங்களில் பார்க்கிறார்கள் ஆனால் இந்த வருடம் 84% ஆக இரட்டித்தது.
Vivo India மற்றும் ‘Switch Off’ விழிப்புணர்வு
Vivo, புதுமையான உலகளாவிய ஸ்மார்ட் பிராண்ட் நிறுவனம், இந்த விழிப்புணர்வு மக்களை நல் வழிப்படி ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தும் நன்மைகளை பரப்புவதற்காகவும் #SwitchOff ஏன் செய்யவேண்டும் என்னும் செய்தியை பரப்புவதற்காகவும் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே அதிகரிக்கும் பயன்பாட்டின் விளைவுகளாக நாம் யூகித்ததே எண்களாக இந்த ஆய்வில் வந்து உள்ளது.
நிபுன் மரியா, நிறுவன வியூக - இயக்குனர்,Vivo India, இந்த ஆய்வின் சுருக்கமாக, “2020 ஆண்டு வித்தியாசமானது - யாரும் கற்பனை செய்ய முடியாத அளவு. இந்த சமூக இடைவெளி வாழ்க்கையின் மத்தியில் இந்த பெருந்தொற்று எங்களை முதன்மைப்படுத்தி உள்ளது, இந்த ஸ்மார்ட்போன் அனைத்திற்கும் நாடி நரம்பாக இருக்கிறது. இருப்பினும், பல பயனாளர்களை அதீத பயன்பாட்டிற்கு அடிமையாக உள்ளனர், இது தொடர்ந்து மனிதர்களின் உறவு மற்றும் நடத்தையில் பாதிக்கிறது. ”
இந்த போதையில் இருந்து வெளி வர, Vivo India, ‘Switch Off’ என்கிற விழிப்புணர்வை ஒரு தெளிவான மற்றும் எளிமையான நோக்கத்துடன் தொடங்கி உள்ளது - மக்கள் வாழ்வ