அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை கிடுகிடு உயர்வு
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை கிடுகிடு உயர்வு
கோப்பு படம்
1,6,9-ம் வகுப்புகளில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் இதுவரை 5,50,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
கடந்த 17-ம் தேதி 1 முதல் 10-ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவங்கியது. இந்நிலையில் தற்போது வரை 5,50,000 மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சேர்ந்து உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதனடிப்படையில் இந்த ஆண்டு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியுள்ளது அந்த வகையில் தற்போது வரை 5,50,000 மாணவர்கள் சேர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.