முன்னுரிமை வாய்ந்த துறைகள் எனப்படும் விவசாயம், கல்வி, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்ட துறைகளுக்கு மாவட்டங்களுக்கு ரிசர்வ் வங்கிக் கடன் வழங்கி வருகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் கடன் அதிகம் பெறும் மாவட்டங்களுக்கு கடன் அளவைக் குறைக்கவும், குறைவாக கடன் பெறும் மாவட்டங்களுக்கு வளர்ச்சி பணிகளுக்காக கடன் அளவை அதிகரிக்கவும் ஆர்பிஐ திட்டமிட்டுள்ளது.
Also read: செல்போன், லேப்டாப்பிலேயே தேர்வு எழுதலாம் - பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேதி அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களும் அதிக கடன் பெறும் மாவட்டங்களின் பட்டியலில் உள்ளதாகவும், முறையாக கடனைத் திருப்பிச் செலுத்தியதால் மானிய குறைப்புப் பட்டியலில் தமிழக மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஆர்பிஐ-யின் இந்த புதிய அறிவிப்பால் தமிழகம் பெரிதும் பாதிக்கும் என்பதால் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி பிரதமர் மோடிக்குக் கடிதம் மூலம் முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.