மாண்டஸ் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் நள்ளிரவு கரையை கடந்தது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் புயல் காரணமாக கனமழை பெய்யும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரையை நெருங்கும் மாண்டஸ் புயல்.. ரெட் அலெர்ட்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன?
பள்ளி கல்லூரி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
1. சென்னை
2. செங்கல்பட்டு
3. விழுப்புரம்
4.கடலூர்
5. திருவள்ளூர்
6. காஞ்சிபுரம்
7. வேலூர்
8. ராணிப்பேட்டை
9.தர்மபுரி
10. கிருஷ்ணகிரி
11. கள்ளக்குறிச்சி
12. நீலகிரி
13. திருவண்ணாமலை
14. சேலம்
15. திருப்பத்தூர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cyclone Mandous, Tamilnadu