ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு
விறுவிறுப்பாக நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மாலை 5 மணி வரை 71 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவாகியுள்ளது.
கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் 66 சதவீத வாக்கு பதிவான நிலையில் இம்முறை கூடுதல் வாக்குப்பதிவு. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 2 ஆம் தேதி எண்ணப்படுகின்றன.
மாலை 6 மணி வரை வந்தவர்களுக்கு டோக்கன் விநியோகம் - வரிசையில் நின்று வாக்களிக்கின்றனர்.