23 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு
மாண்டஸ் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், கடலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், திருவாரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், அரியலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், தருமபுரி, திருவண்ணாமலை, நாகை, திருச்சி, திருப்பத்தூர், சிவகங்கை உள்ளிட்ட 23 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
தீவிர புயலாக வலுப்பெற்றது மாண்டஸ்
மாண்டஸ் புயல் வலுப்பெற்று தீவிர புயலாக மாறியது -வானிலை ஆய்வு மையம்
நாளை காலை 9 மணி வரை தீவிர புயலாக நீடிக்கும் என்றும் புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே நாளை நள்ளிரவு மாண்டஸ் புயல் கரையை கடக்கும்
புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 85 கி.மீ. வேகம் வரை காற்று வீசும் என்றும் சென்னைக்கு தென்கிழக்கில் 440 கி.மீ.தொலைவில் புயல் நிலைகொண்டுள்ளது
21 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு
மாண்டஸ் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், கடலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், திருவாரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், அரியலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், தருமபுரி, திருவண்ணாமலை, நாகை,திருச்சி உள்ளிட்ட 21 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
15 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு
மாண்டஸ் புயல் காரணமாக சென்னை கடலூர், விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, தஞ்சாவூர், திருவாரூர்,பெரம்பலூர்,அரியலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுள்ளது.