முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சென்னை மக்களே அலெர்ட்..! வெள்ளிக்கிழமை இங்கெல்லாம் மின்தடை அறிவிப்பு..!

சென்னை மக்களே அலெர்ட்..! வெள்ளிக்கிழமை இங்கெல்லாம் மின்தடை அறிவிப்பு..!

மின் தடை

மின் தடை

காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக எண்ணூர் பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படும்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னையில் நாளை மறுநாள் (10.03.2023) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- “சென்னையில் 10.03.2023 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக எண்ணூர் பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எண்ணூரில் மின்தடை பகுதிகள் : கத்திவாக்கம், எண்ணூர் பஜார், காட்டுக்குப்பம், நேரு நகர், சாஸ்திரி நகர், அண்ணா நகர், வள்ளுவர் நகர், காமராஜ் நகர், வ.உ.சி.நகர், உலகநாதபுரம், எண்ணூர் குப்பம், தாழங்குப்பம், இ.டி.பி.எஸ் குடியிருப்பு, எர்ணாவூர், ஜோதி நகர், இராமநாதபுரம், சக்தி கணபதி நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் வரும் 10ம் தேதி மின்தடை ஏற்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Chennai power cut