சென்னை மாவட்டத்தின் சில பகுதிகளில் பரமரிப்புப் பணிகள் காரணமாக நாளை (ஜனவரி 20) காலை 9 மணி முதல் மாலை 2 மணிவரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 20.01.2022 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பெரம்பூர்/ பேப்பர் மில்ஸ் ரோடு பகுதி : பேப்பர் மில்ஸ் ரோடு, மாதவரம் நெடுஞ்சாலை, வீனஸ், பெரம்பூர், செம்பியம், திரு.வி.க.நகர், ஸ்கூல் ரோடு, பாரதி ரோடு, மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai power cut, Power Shutdown