சென்னை மாநகராட்சிக்கு சொத்துவரி செலுத்தாத லயோலா கல்லூரியை எச்சரித்து மாநகராட்சி அதிகாரிகளின் நோட்டிஸ் ஒட்டியுள்ளனர்.
சென்னை பெருநகர மாநகராட்சியில் சொத்துவரி நிலுவை வைத்துள்ள தனியார் கட்டிடங்கள், பெருநிறுவனங்களிடம் சொத்து வரியை வசூலிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரி நிர்வாகம் சென்னை மாநகராட்சிக்கு நான்கு அரையாண்டுகளாக 96,46,688 ரூபாய் சொத்துவரி காட்டாமல் நிலுவை வைத்துள்ளது.
இதே போன்று 75 லட்சம் ரூபாய் நிலுவை வைத்துள்ள திநகர் ஹோட்டல் ரெசிடெண்சிக்கும் அதிகாரிகள் அறிவிப்பானையை ஓட்டினர்.மேலும் பல இடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இதன் பின்பும் வரி செலுத்த தவறும் நிறுவனங்கள் மூடி சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
Also see...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Loyola College