கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: நவம்பர் 30ல் அறிக்கை தர சிபிசிஐடி-க்கு உத்தரவு
கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில், பள்ளி கட்டிடம் புலன் விசாரணைக்கு தேவைப்படுகிறதா?
நவம்பர் 30ம் தேதி அறிக்கை அளிக்க சிபிசிஐடி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
புலன் விசாரணை எப்போது முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் கேள்வி
திருவண்ணாமலை தீபத்திருவிழா - 14 சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை!
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு டிசம்பர் 6,7 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய இடங்களுக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.