23 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு
மாண்டஸ் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், கடலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், திருவாரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், அரியலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், தருமபுரி, திருவண்ணாமலை, நாகை, திருச்சி, திருப்பத்தூர், சிவகங்கை உள்ளிட்ட 23 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது