செஸ் ஒலிம்பியாட் : வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை மூடல்
சென்னையில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க நாளை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்திற்கு 28.07.2022 (வியாழக்கிழமை) அன்று ஒரு நாள் விடுமறை என மாநில அரசு அறிவித்துள்ளது. அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா 28.07.2022 (வியாழக்கிழமை) அன்று பார்வையாளர்களுக்கு பூங்கா மூடப்பட்டிருக்கும். அதற்குப் பதிலாக 02.08.2022 செவ்வாய்கிழமை அன்று பூங்கா பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டிருக்கும்.