வெளிநாட்டு விமான பயணிகளுக்கு வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் ஆர்டி-பிசிஆர் சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சீனாவில் தற்போது கொரோனா BF7 வகை வைரஸ் அதி தீவிரமாக பரவி வருகிறது. இதனால் இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து வெளிநாட்டு பயணிகளை தீவிரமாக மத்திய மாநில அரசுகள் கண்காணித்து வருகிறது.
இந்த நிலையில் சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு ஆர்டி-பிசிஆர் சோதனை வரும் விமான பயணிகளுக்கு ஜனவரி 1 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சீனா,தாய்லாந்து,தென் கொரியா உள்ளிட்ட 5 நாடுகளில் இருந்து வருவோர் கட்டாயம் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CoronaVirus, COVID-19 Test