34 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் 45 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அதில் 27 பேருக்கு பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
34 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் 8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இணை செயலாளராக பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு
45 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பணியிட மாற்றம் செய்யப்பட்ட 45 பேரில் 27 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
5 ஐபிஎஸ் அதிகாரிகள் ஐஜியில் இருந்து கூடுதல் டிஜிபியாகவும் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் டிஐஜியில் இருந்து ஐஜியாகவும் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் எஸ்பியில் இருந்து டிஐஜியாகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 45 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உளவுதுறை ஐஜி ஈஸ்வர மூர்த்தி கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வுடன் தமிழக காவல்துறை அகடெமி கூடுதல் டிஜிபியாக நியமனம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: IAS Transfer, IPS Officers, Tamilnadu govt