IPL 2022- இதுவரை யாரும் செய்யாத சாதனை - டி20 கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய வரலாறு
IPL 2022- இதுவரை யாரும் செய்யாத சாதனை - டி20 கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய வரலாறு
ஷிகர் தவான்
ஷிகர் தவான் வெள்ளிக்கிழமை டி20 கிரிக்கெட்டில் 1,000 பவுண்டரிகளை அடித்த முதல் இந்திய பேட்டர், ஒட்டுமொத்த 5வது பேட்டர் என்ற சாதனையை நிகழ்த்தி புதிய வரலாறு படைத்தார்.
ஷிகர் தவான் வெள்ளிக்கிழமை டி20 கிரிக்கெட்டில் 1,000 பவுண்டரிகளை அடித்த முதல் இந்திய பேட்டர், ஒட்டுமொத்த 5வது பேட்டர் என்ற சாதனையை நிகழ்த்தி புதிய வரலாறு படைத்தார்.
மும்பையில் உள்ள பிரபோர்ன் ஸ்டேடியத்தில் இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) குஜராத் டைட்டன்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் எதிர்கொள்ளும் போது தவான் தனது 307வது டி20 போட்டியில் இந்த சாதனையை எட்டினார். ஆட்டத்திற்கு முன்னதாக, தவானுக்கு மைல்கல்லை எட்ட மூன்று பவுண்டரிகள் தேவைப்பட்டன.
அதிக பவுண்டரிகள் டி20 கிரிக்கெட்டில் அடித்த இந்திய வீரர்கள்:
30 பந்துகளில் 4 பவுண்டரிகள் உட்பட 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரஷித் கானின் பந்துவீச்சில் ஷிகர் தவான் ஆட்டமிழந்தார்.
நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணி லியாம் லிவிங்ஸ்டன் அதிரடியில் 189 ரன்கள் குவித்தாலும் குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஷுப்மன் கில்லின் அதியற்புத இன்னிங்ஸ் மற்றும் புதிய தமிழக வீரர் சாய் சுதர்ஷனுடன் அமைத்த 101 ரன்கள் அதிரடி கூட்டணி மற்றும் கடைசியில் ராகுல் திவேத்தியா அடித்த 2 சிக்சர்களும் குஜராத்துக்கு தொடர் வெற்றியை அளித்துள்ளது, ஆட்ட நாயகன் ஷுப்மன் கில்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.