முகப்பு /செய்தி /விளையாட்டு / டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் கலக்கும் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் மகன்

டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் கலக்கும் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் மகன்

கௌதம் வாசுதேவ் மேனன்

கௌதம் வாசுதேவ் மேனன்

கவுதம் வாசுதேவ் மேனனின் மகன், ஆர்யா யோஹன் மேனன் தற்போது நடைபெற்று வரும் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2022 டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறார், இவர் ஆடும் அணி நெல்லை ராயல் கிங்ஸ் அணியாகும். இவர் சனிக்கிழமையன்று சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிக்கு எதிராக முதல் ஓவரை வீசினார். முதல் ஓவரிலேயே ஜாஃபர் ஜமால் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

கவுதம் வாசுதேவ் மேனனின் மகன், ஆர்யா யோஹன் மேனன் தற்போது நடைபெற்று வரும் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2022 டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறார், இவர் ஆடும் அணி நெல்லை ராயல் கிங்ஸ் அணியாகும். இவர் சனிக்கிழமையன்று சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிக்கு எதிராக முதல் ஓவரை வீசினார். முதல் ஓவரிலேயே ஜாஃபர் ஜமால் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.

ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். 19 வயது இளைஞன் ஆர்யா மேனன்யார் என்பதற்காக அல்ல. அவர் தமிழ் திரைப்பட இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் மகன் என்பது பலருக்குத் தெரியாது - மாறாக, அவர் தங்கள் சொந்தக்காரர் என்பதால் - நெல்லை ராயல் கிங் பவுலர் என்பதால். யோஹான் தனது லெந்த் மற்றும் வேகத்தை தொடர்ந்து மாற்றிக்கொண்டேயிருந்தார் இதனால் பவர்பிளேயில் 1/15 என இரண்டு ஓவர்களின் முதல் ஸ்பெல்லை முடித்தார்.

ஆர்யா யோஹன் மேனன்

மேலும் ஆர்யா யோஹன் மேனன் மூன்று ஓவர்களில் இருபத்தி ஆறு ரன்கள் மற்றும் ரன் அவுட் செய்தார். ஆர்யாவின் அணி இந்த கிரிக்கெட் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளுடன் வெற்றி பெற்றது.

1/26 என்ற அவரது பந்து வீச்சில் பெரிதாக ஒன்றும் இல்லை என்றாலும், T20 ஆட்டத்துக்கான திறமைகள் தன்னிடம் இருப்பதை அவர் வெளிப்படுத்தினார், மேலும், தொலைக்காட்சியில் நேரலை செய்யப்பட்ட போட்டியிலும், நிரம்பிய கூட்டத்தின் முன் விளையாடும் அழுத்தத்தின் கீழ் தன்னைத்தானே தக்க வைத்துக் கொள்ள முடியும் என்றும் யோஹான் காட்டினார்.

top videos

    சேலத்தை 149/7 என்று கட்டுப்படுத்திய நெல்லை, 17.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் மீதியில் இலக்கை எளிதாகத் துரத்தியது

    First published:

    Tags: T20, TNPL