பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும். மேலும் கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய பஞ்சாங்கம், நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகளின் ஞானத்தால் உருவாக்கப்பட்டது. சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்கள் பஞ்சாங்கத்தில் துல்லியமாக கணித்து வைக்கப்பட்டுள்ளது.
14-05-22
சித்திரை 31
சுபகிருது வருஷம்
உத்தராயணம்
வஸந்தருது
சனிக்கிழமை
த்ரயோ பகல் மணி 1.51 பின்னர் சதுர்தசி
சித்திரை மாலை மணி 4.09 வரை பின்னர் ஸ்வாதி
ஸித்தி நாமயோகம்
தைதுலம் கரணம்
மரண யோகம்
அகசு: 31.14
தியாஜ்ஜியம்: 39.05
நேத்ரம்: 2
ஜீவன்: 1
மேஷ லக்ன இருப்பு: 0.10
சூர்ய உதயம்: 5.54
ராகு காலம்: காலை 9.00 - 10.30
எமகண்டம்: மதியம் 1.30 - 3.00
குளிகை: காலை 6.00 - 7.30
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று சமநோக்கு நாள்.
காரைக்குடி கொப்புடையம்மன் வெள்ளி கேடயத்தில் பவனி.
வீரபாண்டி கௌமாரியம்மன் ரதோற்சவம்.
காஞ்சி வரதராஜர் பவனி.
மதுரகவியாழ்வார் திருநட்சத்திரம்.
திதி: திதித்துவயம்
சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.