பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும். மேலும் கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய பஞ்சாங்கம், நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகளின் ஞானத்தால் உருவாக்கப்பட்டது. சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்கள் பஞ்சாங்கத்தில் துல்லியமாக கணித்து வைக்கப்பட்டுள்ளது.
சித்திரை 28
சுபகிருது வருஷம்
உத்தராயணம்
வஸந்தருது
புதன்கிழமை
தசமி மாலை மணி 4.17 பின்னர் ஏகாதசி
பூரம் மாலை மணி 4.29 வரை பின்னர் உத்தரம்
அதிகண்டம் நாமயோகம்
வ்யாகாதம் கரணம்
அமிர்தயோகம்
அகசு: 31.11
தியாஜ்ஜியம்: 44.40
நேத்ரம்: 2
ஜீவன்: 0
மேஷ லக்ன இருப்பு: 0.38
சூர்ய உதயம்: 5.55
ராகு காலம்: மதியம் 12.00 - 1.30
எமகண்டம்: காலை 7.30 - 9.00
குளிகை: காலை 10.30 - 12.00
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
கன்னிகா பரமேஸ்வரி பூஜை.
வாஸவி ஜெயந்தி.
காரைக்குடி கொப்புடையம்மன் காமதேனு வாகன பவனி.
திருத்தணி சிவபெருமான் ரதோற்சவம்.
திருப்பணந்தாள் சிவபெருமான் திருக்கல்யாணம்.
திதி: தசமி
சந்திராஷ்டமம்: அவிட்டம்
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.