பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும். மேலும் கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய பஞ்சாங்கம், நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகளின் ஞானத்தால் உருவாக்கப்பட்டது. சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்கள் பஞ்சாங்கத்தில் துல்லியமாக கணித்து வைக்கப்பட்டுள்ளது.
சித்திரை 27
சுபகிருது வருஷம்
உத்தராயணம்
வஸந்தருது
செவ்வாய்கிழமை
நவமி மாலை மணி 4.07 பின்னர் தசமி
மகம் மாலை மணி 3.39 வரை பின்னர் பூரம்
த்ருவம் நாமயோகம்
கௌலவம் கரணம்
சித்த யோகம்
அகசு: 31.09
தியாஜ்ஜியம்: 44.59
நேத்ரம்: 2
ஜீவன்: 1/2
மேஷ லக்ன இருப்பு: 0.47
சூர்ய உதயம்: 5.56
ராகு காலம்: மதியம் 3.00 - 4.30
எமகண்டம்: காலை 9.00 - 10.30
குளிகை: மதியம் 12.00 - 1.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
திரிசிராமலை தாயுமானவர் திருக்கல்யாணம்.
காரைக்குடி கொப்புடையம்மன் உற்சவாரம்பம்.
வீரபாண்டி ஸ்ரீமாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா.
திதி: நவமி
சந்திராஷ்டமம்: திருவோணம்.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.