பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும். மேலும் கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய பஞ்சாங்கம், நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகளின் ஞானத்தால் உருவாக்கப்பட்டது. சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்கள் பஞ்சாங்கத்தில் துல்லியமாக கணித்து வைக்கப்பட்டுள்ளது.
பங்குனி 25
ப்லவ வருஷம்
உத்தராயணம்
சிசிரருது
வெள்ளிக்கிழமை
ஸப்தமி இரவு மணி 10.11 வரை பின்னர் அஷ்டமி
திருவாதிரை இரவு மணி 12.45 வரை பின்னர் புனர்பூசம்
சோபனம் நாமயோகம்
கரஜை கரணம்
மரண யோகம்
தியாஜ்ஜியம்: 3.19
அகசு: 30.30
நேத்ரம்: 1
ஜீவன்: 1/2
மீன லக்ன இருப்பு: 0.47
சூர்ய உதயம்: 6.11
ராகு காலம்: காலை 10.30 - 12.00
எமகண்டம்: மதியம் 3.00 - 4.30
குளிகை: காலை 7.30 - 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
ஸந்தான ஸப்தமி.
ஒழுகைமங்கலம் மாரியம்மன் புஷ்ப விமான புறப்பாடு.
மதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் தங்க பல்லக்கில் பவனி.
கோவில்பட்டி பூவண்ணநாதர் சுவாமி ரிஷப வாகன பவனி.
திதி: ஸப்தமி
சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.