பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும். மேலும் கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய பஞ்சாங்கம், நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகளின் ஞானத்தால் உருவாக்கப்பட்டது. சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்கள் பஞ்சாங்கத்தில் துல்லியமாக கணித்து வைக்கப்பட்டுள்ளது.
01-04-22
பங்குனி 18
ப்லவ வருஷம்
உத்தராயணம்
சிசிரருது
வெள்ளிக்கிழமை
அமாவாஸ்யை பகல் மணி 12.46 வரை பின்னர் ப்ரதமை
உத்திரட்டாதி பகல் மணி 11.24 வரை பின்னர் ரேவதி
ப்ராம்மம் நாமயோகம்
நாகவம் கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 43.52
அகசு: 30.20
நேத்ரம்: 0
ஜீவன்: 0
மீன லக்ன இருப்பு: 1.46
சூர்ய உதயம்: 6.15
ராகு காலம்: காலை 10.30 - 12.00
எமகண்டம்: மதியம் 3.00 - 4.30
குளிகை: காலை 7.30 - 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
மன்னார்குடி ஸ்ரீஸ்வாமி வைரமுடி சேவை.
தாயமங்கலம் முத்து மாரியம்மன் சிம்ம வாகன பவனி.
திதி: பிரதமி
சந்திராஷ்டமம்: மகம், பூரம்
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.