பரமக்குடி பெரிய பஜார் பகுதியில் திடீரென வந்த அரிய வகை ஆஸ்திரேலியா ஆந்தையை அப்பகுதி மக்கள் ஆச்சரியமாக பார்த்து சென்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள பெரிய பஜார் பகுதியில் திடீரென ஒரு அரியவகை ஆந்தை இருந்ததே கண்டு அப்பகுதி மக்கள் ஆச்சரிப்பட்டனர். இந்த வகை ஆந்தை ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்தவை என கூறப்படுகிறது இதுபோன்ற அரிய வகை ஆந்தைகள் வீடுகள் மற்றும் கோபுரங்களில் வாழ்ந்து வருபவை என கூறப்படுகிறது.
இந்த வகை ஆந்தைகள் மிகக் குறைந்த அளவே வாழ்ந்து வருவதாகவும் இது போன்ற அரிய வகை ஆந்தைகளை வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதனையடுத்து இது குறித்து வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்ததை அடுத்து அரிய வகை ஆந்தையை பாதுகாப்பாக மீட்டு சென்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.