புதுச்சேரியில் ஒரே நேரத்தில் 500க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு அரசு அதிகாரிகள் வளைகாப்பு செய்தனர்.
புதுச்சேரி அடுத்த விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு ஒருங்கிணைந்த மகளிர் வளர்ச்சி திட்டம் சார்பில் திருச்சிற்றம்பலம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் வளைகாப்பு நடைபெற்றது.
இதில் வானூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சீதனப் பொருட்கள் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க : புதுச்சேரியில் ஃபேஷன் ஷோ.. அசத்திய இளம்பெண்கள்! - புகைப்பட தொகுப்பு..!
மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்பிணி பெண்கள் நடந்து கொள்ளும் வழிமுறைகள் உணவு முறைகள் குறித்து வட்டார மருத்துவ அலுவலர் ஆலோசனை வழங்கினார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
புதுச்சேரி செய்தியாளர் - பிரசாந்த்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Puducherry