HOME»NEWS»POLITICS»its too late we are not goint to accept bharat ratna award for netaji said his daughter srs ghta
`நேதாஜிக்கு பாரத ரத்னா விருது வேண்டாம்... இந்த விருது டூ லேட்!’ என்று நேதாஜியின் மகள் விமர்சனம்...
இந்தியாவின் உயரிய விருதுகளில் முதன்மையான பாரத ரத்னாவை தான் மதிப்பதாகவும் அந்த விருது உண்மையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கு மேலும் பெருமை சேர்ப்பது மட்டுமல்லாமல் அந்த விருதுக்கே ஒரு அழகு நேதாஜி அவர்களால் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.
1918-ல் BA தத்துவவியலில்பட்டம்பெற்றார். அடுத்தஆண்டுகேம்பிரிட்ஜ், ஃபிட்ஸ்வில்லியம்கல்லூரியில்இந்தியசிவில்சர்வீஸ்தேர்வில்வென்றார். பின்னர்தனதுதந்தையின்விருப்பத்திற்குஇணங்க, சிவில்சர்வீஸ்துறையில்வேலைக்குஇணைந்தார். ஆனால், அதுநீண்டகாலம்நிலைக்கவில்லை. ஏனெனில், ஆங்கிலேயருக்குஅடிமையாகவேலைசெய்வதாகஅவர்எண்ணிபணியைராஜினாமாசெய்தார். இந்தியசுதந்திரபோராட்டக்காலத்திலிருந்துஇன்றுவரைபலசந்தர்ப்பங்களில்நேதாஜியின்பெயரைநாடுஉச்சரித்துவருகின்றது. அவரின்புகழைநாடுபோற்றும்வண்ணம்அரசும்பலவற்றைசெய்துவருகிறதுஅந்தவகையில்நேதாஜியின்பிறந்தநாளைத் 'தேசியவல்லமைதினமாக' மத்தியஅரசுதற்போதுஅறிவித்திருக்கிறது.
அடுத்தசிலமாதங்களில்நடக்கவிருக்கும்மேற்குவங்கசட்டமன்றத்தேர்தலில், வங்காளிகளின்வாக்குகளைஈர்ப்பதற்காகவேநேதாஜிஇதுவரைஇல்லாதஅளவுக்குமத்தியஅரசால்நினைவுகூரப்படுகிறார்என்றொருவிமர்சனமும்எழுந்துள்ளது. 2016 சட்டமன்றத்தேர்தலையொட்டிநேதாஜிதொடர்பானஆவணங்கள்மத்தியஅரசால்பொதுப்பார்வைக்குவைக்கப்பட்டபோதும்இதேவிமர்சனம்முன்வைக்கப்பட்டது. மத்தியஅரசின்இந்தநடவடிக்கைகளில்அரசியல்கணக்குகளும்இருக்கலாம். தவறில்லை. ஆனால், தேசநலனுக்காகத்தனதுவாழ்வையேஅர்ப்பணித்தஒருமாபெரும்வீரரின்வாழ்க்கையைக்குறித்துஅதிகாரபூர்வமானஆவணங்கள்வெளிவருவதும், அவர்தேசத்தின்பெருமிதமாகநினைவுகூரப்படுவதும்எல்லாவகையிலும்மிகவும்பொருத்தமானது.
நேதாஜிவகுத்தபோர்வியூகங்கள், அவற்றில்அவர்அடைந்தவெற்றிதோல்விகள்ஆகியவற்றைக்காட்டிலும்அவரதுமரணம்குறித்தவிசாரணைகமிஷன்களின்அறிக்கைகளும்அவற்றுக்குஇடையிலானமுரண்பாடுகளுமேஇன்னும்முடிவடையாதவிவாதங்களாகநீண்டுகொண்டிருக்கின்றன. வரலாற்றின்புதிர்முடிச்சுகளுக்குள்சிக்கிக்கொண்டுவிட்டதுஅவரதுமரணம். ஆனால், அவர்வாழ்ந்தகாலத்தில்தனதுஎழுத்திலும்பேச்சிலும்இந்தியாவுக்குஎத்தனையோவழிகாட்டல்களைவழங்கியிருக்கிறார். அவற்றைப்பின்பற்றுவதற்குநாம்கடமைப்பட்டிருக்கிறோம். ஆனால்இதுபோன்றமனநிலைநேதாஜியின்குடும்பத்தாருக்குஇல்லை. இந்தியாவைஆண்டமற்றும்இப்போதுஆட்சிசெய்கிறஅரசுகள்நேதாஜியைசரியாககவுரப்படுத்தவில்லைஎன்கிறமனவலிநேதாஜியின்வம்சாவளிக்குஉள்ளதைஅவர்களின்பேட்டிகளில்இருந்துநாம்அறிந்துகொள்ளலாம்.
நேதாஜிசுபாஷ்சந்திரபோஸின்மகளான Anita B Pfaff இப்பொழுதுநேதாஜிக்கு 'பாரதரத்னா' விருதுவழங்குவதைஎதிர்த்துள்ளார். இந்தியாவின்உயரியவிருதுகளில்முதன்மையானபாரதரத்னாவைதான்மதிப்பதாகவும்அந்தவிருதுஉண்மையில்நேதாஜிசுபாஷ்சந்திரபோஸுக்குமேலும்பெருமைசேர்ப்பதுமட்டுமல்லாமல்அந்தவிருதுக்கேஒருஅழகுநேதாஜிஅவர்களால்கிடைக்கும்என்றும்கூறியுள்ளார். ஆனால்இந்தவிருதுதனதுதந்தைக்குபலஆண்டுகள்கிடைக்காமல்இப்போதுகிடைப்பதுஉண்மையில்ஏற்றுக்கொள்ளமுடியாததுஎன்றுபிரபலஆங்கிலபத்திரிக்கைக்குஅவர்பேட்டிகொடுத்துள்ளார். நேதாஜிசுபாஷ்சந்திரபோஸுக்குபாரதரத்னாவிருதைதரும்படிமுன்னாள்பிரதமர்நரசிம்மராவ்அவர்களின்பரிந்துரையும்தாமதமானஒன்றுதான்.