உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் 3 நாட்கள் நடைபெறுகின்ற உலக முதலீட்டாளர் மாநாட்டை இன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் கலந்துகொண்ட ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு வரும் நான்கு ஆண்டுகளில் ரூ.75 ஆயிரம் கோடி முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.
பிப்ரவரி 10 ஆம் தேதியில் இருந்து 12 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்களை இதில் காண்போம்.
பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: PM Modi, Uttar pradesh