’இந்தியாவின் இப்புதிய ஏவுகணை சாதனை இந்தியாவுக்குப் புதிய பலத்தைக் கொடுத்துள்ளது. இது முற்றிலும் இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மட்டுமே அன்றி வேறு யாருக்கு எதிராகௌம் இந்தத் திறனை தேவையில்லாமல் நாங்கள் பயன்படுத்தமாட்டோம் என சர்வதேச மக்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன். விண்வெளியிலும் ஆயுதங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள். இது எந்த சர்வதேச சட்டநடைமுறைகளையும் மீறிய செயல் அல்ல’ - மோடி