மாண்டஸ் புயலின் தாக்கத்தால் ஆந்திர மாநிலம் சித்தூர் மற்றும் திருப்பதி மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மாமல்லபுரம் அருகே 9ம் தேதி நள்ளிரவு கரையை கடந்த மாண்டஸ் புயலால், ஆந்திராவின் திருப்பதி மாவட்டத்திற்கு உட்பட்ட கே.வி.பி. புரம் பகுதியில் அதிகபட்சமாக 25 சென்டி மீட்டர் மழை பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Andhra Pradesh: Effect of #CycloneMandous, several areas in Tirupati inundated due to heavy rains. pic.twitter.com/IhwpMLGlli
— ᵇᵏ ᵗʰⁱᵖᵖᵉˢʷᵃᵐʸ (@BkTdpUravakonda) December 10, 2022
இதன் காரணமாக காளஹஸ்தி செல்லும் சாலை முழுமையாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இதேபோல் குண்டூர்-வேங்கடகிரி செல்லும் நெடுஞ்சாலையிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Andhra Pradesh, Cyclone Mandous, Flood, Heavy Rains