முகப்பு /செய்தி /இந்தியா / அரபி உள்ளிட்ட மூன்று மொழிகளில் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

அரபி உள்ளிட்ட மூன்று மொழிகளில் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

பினராயி விஜயன்.

பினராயி விஜயன்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் எனும் ஈகைப் பெருநாள், ஹஜ் பெருநாள் ஆகிய இரு பண்டிகைகளே உள்ளன. இஸ்லாமியர்கள் கடந்த ஒரு மாதமாக நோன்பிருந்து நாளை பெருநாள் கொண்டாடவுள்ளனர்.

தமிழகத்தில் திங்கள்கிழமை அன்று ஈகைப் பெருநாள் கொண்டாடப்பட உள்ளதாக நேற்று தமிழக தலைமை காஜி சலாவுதீன் தெரிவித்தார். கேரளாவிலும் அதையொட்டியுள்ள கன்னியாகுமரி மாவட்டத்திலும் இன்று பெருநாள் கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில், ஈத் முபாரக் (பெருநாள் வாழ்த்து) என மலையாளம், ஆங்கிலம், அரபி என முன்று மொழிகளில் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Also see:

First published:

Tags: Chief Minister Pinarayi Vijayan, Ramzan wishes