ஜார்கண்ட் மாநிலத்தில், டாடா ஸ்டீல் நிறுவனத்துக்குச் சொந்தமான 110 மீட்டர் உயர புகைபோக்கி 11 விநாடியில் தகர்க்கப்பட்டது.
ஜாம்ஷெட்பூர் நகரில் உள்ள உருக்காலையை முற்றிலும் அகற்றிவிட்டு புதிய ஆலையை நிறுவ டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக பழைய புகைக்கூண்டுகளை அகற்றி வருகிறது. அதன்படி 27 ஆண்டுகள் பழமையான 110 மீட்டர் உயர புகைபோக்கி நவீன முறையில், அகற்றப்பட்டது.
Watch the video of the 110-metre-tall chimney demolition at the #TataSteel Jamshedpur Works - a feat of #engineering excellence! pic.twitter.com/yZhoahBvHJ
— Tata Steel (@TataSteelLtd) November 27, 2022
நொய்டாவில் இரட்டை அடுக்குமாடி குடியிருப்புகளை அகற்றிய அதே நிறுவனம்தான் இந்த புகைக்கூண்டையும் அகற்றியது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.