ஜம்மு காஷ்மீரில் ஊடுருவுவதற்காக ஆப்கன், பஸ்துன் தீவிரவாதிகளை பாகிஸ்தான் வரவழைத்து, தயாராக வைத்திருப்பதாக, உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இவ்விவகாரத்தில், சர்வதேச கவனத்தை பெறுவதற்கும் அந்நாடு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் ஊடுருவி தாக்குதல் நடத்துவதற்கு, 100-க்கும் மேற்பட்ட ஆப்கன், பஸ்துன் தீவிரவாதிகள் தயார் நிலையில் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜெய்ஷ் இ முகமது அமைப்பு இவர்களை வரவழைத்து இருப்பதாகவும், பாகிஸ்தான் ராணுவமும் ஊடுருவ காத்திருப்பதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.
AlsoWatch: டேட்டிங் செயலி மூலம் 50 வயதுக்கு மேற்பட்டவர்களை வரவழைத்து வழிப்பறி!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jammu and Kashmir