முகப்பு /செய்தி /இந்தியா / ஜோய் ஆலுக்காஸுக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை!

ஜோய் ஆலுக்காஸுக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை!

ஜோய் ஆலுகாஸ்

ஜோய் ஆலுகாஸ்

ஜோய் ஆலுக்காஸின் சொத்துக்கள் முடக்கம்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜோய் ஆலுக்காஸிற்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

ஹவாலா பண மோசடி தொடர்பான வழக்கில் ஜோய் ஆலுக்காஸ் நிறுவன தலைவர் வர்கீஸில் ரூ. 305.84 கோடி மதிப்பிலான அசையும் அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

.

First published:

Tags: Enforcement Directorate, IT Raid