மகாராஷ்ட்ராவில் ஜூலை 4-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு
மகாராஷ்ட்ரா சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 3, 4-ம் தேதி நடைபெறுகிறது. ஜூலை 3- ம் தேதி சபாநாயகருக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு. மகாராஷ்டிரா முதல்வராக ஏக்நாத் ஷிண்டே நேற்று பதவியேற்ற நிலையில் சட்டப்பேரவையில் ஜூலை 4-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.