முகப்பு /செய்தி /இந்தியா / ஜம்மு - காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!

ஜம்மு - காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!

(கோப்புப் படம்)

(கோப்புப் படம்)

இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

காஷ்மீரின் தெற்கு பகுதியான குல்காம் மாவட்டம், குர்பத்போரா அருகே ஹர்த்மங்குரி என்ற இடத்தில் வீடு ஒன்றில் 4 பயங்கரவாதிகள் பதுங்கி இருந்து பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

இதில் பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தியதில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். உயிரிழந்த இருவரும் உள்ளூரைச் சேர்ந்தவர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Also see...


இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


First published:

Tags: Dead, Jammu and Kashmir