விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காரணமாக நாளை (ஏப்ரல் 5) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மின் விநியோகம் பெரும் பகுதிகளான திருவில்லிபுத்தூர், பகுதி, சித்தாலம்புத்தூர், குட்டி தட்டி, வெங்கடேஸ்வரபுரம், நாச்சியார்பட்டி, காதி போர்டு காலனி, இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளர் சின்னத்துரை தெரிவித்துள்ளார். இதனால் இப்பகுதி மக்கள் முன் எச்சரிக்கையாக இருக்குமாறு மின்வாரியம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்:அ.மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.