இ
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி துணைமின் நிலையத்தில் இருந்து செல்லும் ஓரிவயல் மின் பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணி நடக்க உள்ளதால் நாளைய (ஜனவரி, 28) மின்தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, கடலாடி துணைமின் நிலைய பகுதிகளான:-
சவேரியார் சமுத்திரம், மேலச்சிறுபோது, கீழச்சிறு போது, எஸ்.குளம், கருமல், குமார குறிச்சி, மீனங்குடி, கண்டிலான், மாரந்தை, சவேரியார் பட்டினம், ஓரிவயல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.