முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்.. மருத்துவர் பிரசாந்த் அருண் சொல்லும் உணவு அட்வைஸ்..

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்.. மருத்துவர் பிரசாந்த் அருண் சொல்லும் உணவு அட்வைஸ்..

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மருத்துவர் பிரசாந்த் அருண் சொல்லும் அட்வைஸ்..

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மருத்துவர் பிரசாந்த் அருண் சொல்லும் அட்வைஸ்..

Diabetes Diet: சர்க்கரை நோயுள்ளவர்கள் இதை செய்தால் வாய்க்கு ருசியாக கடைசி வரை சாப்பிடலாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தன்னுடைய உணவுப் பழக்கத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்திருந்தால் வாழ்நாள் முழுக்க சர்க்கரை நோயால் எந்த பிரச்சினையும் இல்லாமல் தொடர்ந்து மகிழ்வான வாழ்வைத் தொடர முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

சர்க்கரை நோயுள்ளவர்கள் வாய்க்கு ருசியாக உணவு உட்கொள்ளமுடியாது. அவர்கள் மற்றவர்களைப் போல அதிகமாகச் சாப்பிடக்கூடாது எனத் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. இதை எப்படிச் சமாளிக்கலாம் என விளக்கமளித்துள்ளார் மருத்துவர் பிரசாந்த் அருண்.

அசைவ உணவுகளை உண்ணுகிறவர்கள் சிக்கன், மீன் போன்றவற்றை உட்கொள்ளலாம். ஆனால் அவற்றை எண்ணெயில் வருத்து உண்ணக்கூடாது எனவும், சர்க்கரை நோயாளிகள் மட்டன் மற்றும் பீப் போன்ற கொழுப்பு அதிகமாக உள்ள அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Diabetes, Health issues, Health tips, Type 2 Diabetes