வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் உள்ள அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெய்தான். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. இந்நிலையில் கண்கள் எரியாமல் வெங்காயம் வெட்ட புதிய யுக்தி ஒன்று இணையத்தில் தற்போது வைராகி வருகிறது.
1. வெங்காயம் வாங்கும்போது, அதிக காரமான வெங்காயம் வாங்கா வேண்டாம். அதில் காட்டமான வாசனை வரும். அதுதான் கண்ணீர் வர காரணமாக இருக்கும்.
2. வெங்காயத்தை தோல் உரித்து விட்டு, அதனை தலைகீழாக வைத்து சுற்றிலும் வெளி புறத்தில் கோடு போன்ற கீரல்களை போட வேண்டும்.
View this post on Instagram
3. பிறகு வெங்காயத்தை வெட்ட வேண்டும். இதன் மூலம் சில நொடிகளில் வெங்காயத்தை வெட்ட முடியும். அதனால் காட்டம் கண்களை தாக்காமல் இருக்கும்.
Also Read : கிராமத்து ஸ்டைலில் விரால் மீன் குழம்பு.. இதோ ரெசிபி...!
4. இந்த வெங்காயம் வெட்டும் வீடியோ இன்ஸ்டிராகிராமில் வைரலாகி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cooking tips, Onion