வெயில் காலத்தில் மோர் குழம்பு இருந்தாலே போதும் விருந்து சாப்பிட்ட திருப்தி கிடைக்கும். இதற்கு பொருத்தமாக புதினா துவையல் தொட்டுக்கொண்டால் இன்னும் ருசியாக இருக்கும்.
பின் தாளிக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்துக்கொள்ளுங்கள். அதோடு வதக்கிய வெண்டைக்காயையும் ஒரு பிரட்டு பிரட்டி எடுங்கள்.
பின் அதை தயிரில் சேர்த்து கலந்துவிடுங்கள். பின் அதை அப்படியே அடுப்பில் வைத்து கொதிக்க நுரை கிளம்பும்போது அடுப்பை அணைத்துவிடுங்கள் அல்லது கொதிக்க வைக்காமல் அப்படியேவும் சாப்பிடலாம்.