இரவு அல்லது காலை உணவுக்கு அதிகபட்சம் இட்லி , தோசை , சப்பாத்தி தான் செய்வோம். இந்த வகை உணவுகளுக்கு சைட் டிஷுகள்தான் சுவையே. அப்படி இருக்க அதை வகை வகையாக செய்து சாப்பிட்டால்தான் நல்ல உணவை சாப்பிட்ட திருப்தி கிடைக்கும். அந்த வகையில் நொடியில் செய்யக்கூடிய தக்காளி குருமா செய்து சாப்பிட்டு பாருங்கள்.
தேவையான பொருட்கள் :
எண்ணெய்
வெந்தயம் - 1/4 tsp
கல்பாசி 1
கறிவேப்பிலை - சிறிதளவு
சின்ன வெங்காயம் - 10
உப்பு - தே.அ
மிளகாய் தூள் - 2 tsp
மஞ்சள் தூள் - 1/4 tsp
தக்காளி - 3
கொத்தமல்லி தழை - சிறிதளவு
எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கியதும் அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள்.
பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் தக்காளி குருமா தயார்.
இதை தோசை , சாப்பாத்தி, இட்லிக்கு தொட்டுக்கொள்ளலாம்.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.