திடீரென இனிப்பாக அல்லது புளிப்பாக ஏதாவது சாப்பிடனும் போல தோணும். அந்த நேரத்தில் இப்படி வீட்டிலேயே இனிப்பு மாங்காய் செய்து வைத்துக்கொண்டால் நினைக்கும் போதெல்லாம் சாப்பிடலாம். இது ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.
இரண்டு நாட்கள் கழித்து அவற்றில் உள்ள மாங்காய் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து ஒரு தட்டில் தனித்தனியே வையுங்கள்.
பின் அதன் மேல் துணி போட்டு மூடி ஒரு நாள் முழுவதும் வெயிலில் வையுங்கள். அவ்வப்போது இரண்டு புறங்களும் மாங்காய்களை திருப்பி திருப்பி வையுங்கள். அப்போதுதான் ஈரப்பதம் போகும்.
அதிகமாகவும் காய்ந்துவிடக் கூடாது.
காய்ந்ததும் அவற்றை ஒரு கிண்ணத்தில் போட்டு பவுடர் சுகரை சேர்த்து நன்கு குளுக்கிவிட்டால் உலர் இனிப்பு மாங்காய் தயார்.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.