அடுத்ததாக தயிர் மற்றும் கடலை மாவு சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கி பச்சை வாசனை போனதும் வெண்டைக்காய் சேர்த்து பிரட்டவும். அதோடு அரைத்த மசாலாவையும் சேர்த்து 3/4 தண்ணீர் ஊற்றி பிரட்டவும்.போதுமான அளவு உப்பு சேர்க்கவும்.
தட்டுபோட்டு மூடி 3 நிமிடம் மசாலா சேர கொதிக்கவிடவும். தண்ணீர் வற்றியதும் கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.