இலங்கையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஈஸ்டர் தினத்தன்று, 3 தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் தீவிரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதலில் 258 பேர் உயிரிழந்தனர்.
Also read: கோவில்பட்டி அருகே பலத்த காற்று: வேரோடு சரிந்து விழுந்த 300 ஆண்டுகள் பழமையான ஆலமரம்
இதுகுறித்து அரசால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்தக் குழுவினர், அப்போதைய பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கேவுக்கு சம்மன் அனுப்பியிருந்தனர்.
அதன்படி, ஆஜரான ரணில் விக்ரமசிங்கே-விடம் விசாரணைக் குழுவினர் 4 மணிநேரம் விசாரணை நடத்தினர். இதேபோல, ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும், அப்போதைய கல்வி அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசமும் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.