போதைக்கு அடிமையாவது போல சாஃப்ட் ட்ரிங்குகளுக்கு அடிமையாகும் மக்கள்: அதிர வைக்கும் தகவல்
ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் அளவிற்கு குளிர்பானம் குடிக்கும் நபர்கள் தீய எண்ணங்களுக்கு உட்பட்டவராக இருப்பார்கள் என்று அதிர்ச்சி தரும் சர்வேயும் வெளியாகியுள்ளது.
ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் அளவிற்கு குளிர்பானம் குடிக்கும் நபர்கள் தீய எண்ணங்களுக்கு உட்பட்டவராக இருப்பார்கள் என்று அதிர்ச்சி தரும் சர்வேயும் வெளியாகியுள்ளது.
இன்றையகாலத்தில்நம்வாழ்வோடுகுளிர்பானங்கள்இரண்டறகலந்துவிட்டன எனலாம். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரைஇதனைஅருந்தாமல்இருக்கமுடிவதில்லை. ஒருமுறைசுவைபழகிபோனவர்களுக்குஇன்னும்சொல்லவேவேண்டாம். ஆனால், இயற்கையாகஅல்லாதசெயற்கையாகவிற்கப்படும்குளிர்பானங்கள்உடலுக்குதீங்குவிளைவிப்பவை. அவற்றில்கெமிக்கல்கள், சர்க்கரைமற்றும்தண்ணீர்இதைத்தவிரஒன்றுமேஇருக்காது. எந்தசத்துமில்லாத, ஜீரோநியூட்ரிஷன்களைகொண்டுள்ளஇவ்வகைகுளிர்பானங்களைஎதற்காகவிரும்பிஅருந்துகின்றனர்என்றுதெரியாமலேபலர்அருந்திவருகின்றனர். இந்தகுளிர்பானங்களில்இருக்கும்ஒருவகைபோதைபொருள்அதைமீண்டும்மீண்டும்குடிக்கதூண்டும்உணர்வைஉங்களில்ஏற்படுத்துகிறது என்கிறார்கள். இதுவேகுளிர்பானங்களுக்குநீங்கள்அடிமையாவதற்குகாரணம். மேலைநாடுகளில்டயட்கோக், கோகோகோலா, ரெட்புல்போன்றகேன்களில்அடைக்கப்பட்டகுளிர்பானங்கள்தான்அதிகஅளவில்மக்களால்விரும்பப்படுகிறது.
சாஃப்ட் ட்ரிங்குகளை குடிப்பதால் ஏற்படும் தீமைகள் என்ன?
ஒருநாளைக்குஇரண்டுலிட்டர்அளவிற்குகுளிர்பானம்குடிக்கும்நபர்கள்தீயஎண்ணங்களுக்குஉட்பட்டவராகஇருப்பார்கள்என்றுஅதிர்ச்சிதரும்சர்வேயும்வெளியாகியுள்ளது. அவர்கள்வன்முறையில்ஈடுபடக்கூடியதூண்டுதல்களைமூளையில்பெற்றிருப்பார்கள். மிகவும்ஆக்ரோஷமாகவும்இவர்கள்மாறிவிடுகிறார்கள். அதிகம்கோபப்படும்நபராகவும்இருக்கிறார்கள். இருப்பினும், இதன்விளைவுகளைகண்டுகொள்ளாமல்இந்தியாஉட்படபலநாடுகளில்மக்களின்மிகவும்விரும்பப்படும்பானமாகஇந்தசாஃப்ட் ட்ரிங்குகள்அமைந்துள்ளன. ஒருஇடைப்பட்டகாலத்தில்தமிழ்நாட்டில்இதுபோன்றவெளிநாட்டுகுளிர்பானங்களுக்குதடைவிதிக்கப்பட்டிருந்தாலும், இப்பொதுஅனைத்துகடைகளிலும்விற்பனைசெய்யப்பட்டுவருவதுகுறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டவர்கள்பலர்இந்தசாஃப்ட்ட்ரிக்குகளுக்குஅடிமையாகியுள்ளனர். இதனால், நினைக்கும்போதெல்லாம்அதனைகுடிக்கவிரும்புவதாகபலர்தெரிவித்துள்ளனர். அந்தவகையில்இந்தசாப்ட்ட்ரிங்குகளுக்குஎந்தளவுக்குஅடிமையாகியுள்ளனர்என்பதையும், அவர்கள்சந்தித்தவிளைவுகள்மற்றும்அதிலிருந்தஎப்படிமீண்டார்கள்என்றவிவரத்தைபகிர்ந்துள்ளனர்.
* இங்கிலாந்தின் மான்ஸ்ஃபீல்ட்பகுதியைசேந்தஒருநபர், "20 வயதிற்குமுன்பிலிருந்தேநான்ரெட்புல்குடித்துவருகிறேன். என்னால்ஒருநாளைக்குஆறுமுதல்எட்டுகேன்கள்ரெட்புல்குடிக்கமுடியும். நான் 30 வயதில்கர்ப்பமாகஇருந்தபோது, அதனைகுடிப்பதைநிறுத்தினேன். ஆனால்என்மகள்பிறந்தபோதுஅவள்ஒருபோதும்தூங்கவிடவில்லை. அதனால்நான்அதைமீண்டும்குடிக்கஆரம்பித்தேன். சுமார்ஐந்துஆண்டுகளுக்குப்பிறகு, நான்ரெட்புல்குடிப்பதைமீண்டும்நிறுத்தமுடிவுசெய்தேன். ஆனால்முடியவில்லை. அதற்குபதிலாகஒருநாளைக்குஇரண்டுமுதல்மூன்றுபாட்டில்கள்லூகோசேட்குடித்தேன். எனக்குபடபடப்புஏற்படஆரம்பித்ததும், கோகோகோலாவுக்குமாறமுடிவுசெய்தேன். இப்போதுஎன்மகளுக்குஏழுவயது, நான்ஒருநாளைக்குஒருகேன்டயட்கோக்குடிக்கிறேன்”எனத்தெரிவித்துள்ளார்.