கனடாவில் 1500 வகையான துப்பாக்கிகளை வாங்கவோ விற்கவோ பயன்படுத்தவோ கூடாது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
கனடாவில் கடந்த மாதம் போலிஸ் உடையில் வந்த ஒருவர் நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டில் 16 பேர் உயிரிழந்தனர். அவரிடம் ராணுவத் தரத்திலான துப்பாக்கிகள் இருந்த நிலையில், ஆபத்தான ஆயுதங்களை வாங்க, விற்க மற்றும் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
உலகிலேயே துப்பாக்கி உரிமம் வைத்திருப்பவர்கள் அதிகம் உள்ள நாடான கனடாவில் ஐந்தில் நான்கு பேர் இந்தத் தடைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow
News18Tamil.com @
Facebook,
Twitter,
Instagram,
Sharechat,
Helo,
WhatsApp,
Telegram,
TikTok,
YouTube
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.