அமெரிக்க அதிபர் தேர்தலை ஒத்தி வைக்கலாம் : டிரம்ப்
அமெரிக்காவில் மக்கள் பாதுகாப்பாகவும், முறையாகவும் வாக்களிக்கும் வகையில் அதிபர் தேர்தலை ஒத்தி வைக்கலாம் என அதிபர் டிரம்ப் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப்
- News18 Tamil
- Last Updated: July 31, 2020, 10:21 AM IST
மீண்டும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்று பதவியில் தொடர்வேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்திருந்த நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தீவிரமாக உள்ளதால் அதிபர் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், தபால் மூலம் வாக்களிப்பது 2020 தேர்தலை வரலாற்றில் மிக மோசடியான தேர்தலாக மாற்றி விடும் என்றும், அது அமெரிக்காவிற்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் படிக்க...ஆன்லைன் முறையில் வகுப்புகளைத் தொடங்க சென்னைப் பல்கலைக்கழகம் உத்தரவு..
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், தபால் மூலம் வாக்களிப்பது 2020 தேர்தலை வரலாற்றில் மிக மோசடியான தேர்தலாக மாற்றி விடும் என்றும், அது அமெரிக்காவிற்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் படிக்க...ஆன்லைன் முறையில் வகுப்புகளைத் தொடங்க சென்னைப் பல்கலைக்கழகம் உத்தரவு..
With Universal Mail-In Voting (not Absentee Voting, which is good), 2020 will be the most INACCURATE & FRAUDULENT Election in history. It will be a great embarrassment to the USA. Delay the Election until people can properly, securely and safely vote???
— Donald J. Trump (@realDonaldTrump) July 30, 2020இதனால் மக்கள் மக்கள் பாதுகாப்பாகவும், முறையாகவும் வாக்களிக்கும் வகையில் தேர்தலை ஒத்தி வைக்கலாம் என டிரம்ப் பதிவிட்டுள்ளார்.